177
வரி ஏய்ப்பு புகாரில், பழனி அருகே  நிதி நிறுவன அதிபருக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளனர். சத்திரப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார்  நடத்...

1475
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வீட்டுக்கடனுக்கு 3 மாதம் தவணை செலுத்தாத வீட்டு உரிமையாளரை அசிங்கப்படுத்த , அவரது வீட்டுசுவற்றில் இந்த வீடு கடனில் உள்ளது என்று பெயிண்டால் எழுதி வைத்ததாக பிரமல் நித...

730
மேட்டூரில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக கடத்தப்பட்ட இளைஞரை போலீசார் மீட்டனர். மேகநாதன் என்பவர் நடத்திய நிதி நிறுவனத்தில் 22 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்திருந்த ஆசிரியை பாரதி மேகநாதனிடம்...

484
கோவையில் காந்திபுரம் பகுதியில் அதிக வட்டி கொடுப்பதாக முதலீட்டாளர்களை ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர் குறிஞ்சிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 கோடியே 91 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் ...

431
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் தீ விபத்தில் கருகி சேதம் அடைந்தன. பொதுமக்களிடமிருந்து முறையான ஆவணங்களை பெற்று நிதி நிறுவனத்தின் கடன் வழங்கி வருகின்றனர...

518
நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை இழுத்தடிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் மனுத்தாக்கல் செய்தவருக்கு அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். பல கோடி ரூ...

418
ஒரு லட்ச ரூபாய் கட்டினால்  4 லட்சமாக திருப்பி வழங்கப்படும் எனக் கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் 1930 பேரிடம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்...



BIG STORY